Tuesday 12 July 2011

தமிழ் மொழிப் பணித்தியத்தின் வரலாறு



துன் முத்தாஹிர் இடை நிலைப்பள்ளி 17 சனவரி 1968-ஆம் ஆண்டு  திறப்பு விழா கண்டது. அதிகமான மாணவர்கள் மலாய் இனத்தவரும், சீன இனத்தவரும் ஆவர்.இந்திய மாணவர்கள் சிறு பான்மையனராக இருந்ததால், தமிழ் மொழிப்பாடம் இங்கு கற்றுத்தரப்படவில்லை. அதன்பின் மதிப்பிற்குரிய ஐயா திரு ஆனந்தகுமார் அவர்கள் இடை நிலைப்பள்ளிகளின் தமிழ்ப்பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டவுடன், அவர் இப்பள்ளிக்கு பகுதி நேர ஆசிரியர்கள் தமிழ் கற்றுத்தர   ஆவன செய்தார். இதற்கிடையில், ஆசிரியை உமாதேவி இப்பள்ளிக்கு ஜூன் 2006-இல் மாற்றலாகி வந்தார். தமிழ் ஆசிரியரான இவர், 2007-இல்  நிரந்தரமான தமிழ் வகுப்பு ஒன்றினை தோற்றுவைத்தார். தொடர்ந்து தமிழ் மொழிப் பணித்தியமும், தமிழ் மொழிக் கழகமும் ஆரம்பிக்கப்பட்டன.

No comments:

Post a Comment