Tuesday 21 February 2012

மாணவர்களே..உங்கள் சிந்தனைக்கு..

அனைவருக்கும் வணக்கம்.புதிய ஆண்டு தொடங்கி விட்டது.பல திட்டங்கள், பல சிந்தனைகள்,பல அலுவல்கள், பல சவால்கள்...வாழ்க்கை எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மாற்றங்கள் நம்மை வலுபெறச் செய்கின்றன.

என்னருமை மாணவர்களே..பள்ளியில் உங்களின் கடமை என்னவென்று சிறிது சிந்தியுங்கள்!உங்கள் பெற்றோரின் கனவுகளை சிறிது அலசுங்கள்!உங்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளின் பின் விளைவுகளை புரிந்து கொள்ளுங்கள்.மாணவர் பருவம் சிறிது காலமே.மற்றவர் உற்றவர் போற்றும் பண்பை உங்கள் பள்ளியில் பதித்து வையுங்கள்.உங்களின் பெயர் பள்ளி உள்ள வரை உச்சரிக்கப்படட்டும்..

இன்பமே சூழ்க!எல்லோரும் வாழ்க!

அன்புடன்,
தமிழ் ஆசிரியை.

No comments:

Post a Comment